அறிவாயா நீ?!

அறிவாயா நீ?!
நீ
உன் முந்தானையில்
தலை துவட்டிவிடுவாய் என்பதற்காகவே
நான் மழையை ரசிக்கிறேன்!!

நீ காலையில்
ஈரம் சொட்டும் கூந்தலோடு
காபி தருவாய் என்பதற்காகவே
நான் நெடுநேரம் உறங்குகிறேன்!!
அறிவாயா நீ?!!

         -அ.ச.கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!